tag:blogger.com,1999:blog-65130518632946933362024-03-13T22:00:38.363+05:30தமிழர்களுக்காக…மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.comBlogger120125tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-73500203559778968172009-10-21T17:04:00.000+05:302009-10-21T17:04:37.362+05:30மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-35591471641981890622009-09-21T00:06:00.001+05:302009-09-21T00:06:37.380+05:30புலிமகன்புலிமகன்Posted using ShareThisமு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-20920698359194007522009-09-16T20:48:00.000+05:302009-09-16T20:48:57.119+05:30கிராமங்களில் ஜாதித் திமிரை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்? – பெரியார். சாதி ஒழிப்புத் தொடக்கம் - நடப்பு அதை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அம்பேத்கர் அவர்கள் நல்லவண்ணம் எழுதியிருக்கிறார்கள். முன்பு வடநாட்டின் பஞ்சாபில் சாதி ஒழிக்க ஓர் இயக்கம் ஏற்பாடு செய்தார்கள். அதைச் சாதி ஒழிக்கும் ஸ்தாபனம் என்று சொன்னார்கள். நன்கு வேலை செய்தார்கள். நம் பத்திரிகைகளை வாங்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். நல்ல பகுத்தறிவுடன் கூடிய மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-6577771941255128482009-09-13T08:11:00.001+05:302009-09-13T08:11:34.605+05:30"இராசபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது" அமெரிக்கப் பேராசிரியர் பாய்ல் நேர்காணல். பேராசிரியர் பிரான்சிஸ் அந்தோணி பாய்ல், பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உலகமெங்கும் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமாக எழுதியும், பேசியும் வருகிறார். இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். செப்டம்பர் 2000-ல் இதழில் பாய்ல் எழுதிய கட்டுரை, உலக மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-55768238116507166032009-09-06T18:10:00.000+05:302009-09-06T18:11:05.569+05:30குருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்! – தந்தை பெரியார். மனித வர்க்கம் விலங்குகளைப்போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி, குடிசை கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்த போதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகிவிட்டது. எப்படி எனில், எப்படி தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ, அதேபோல் மனிதர்களின் கூட்டு மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-39949935096978139972009-09-06T15:37:00.001+05:302009-09-06T15:37:24.119+05:30ஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும் – தந்தை பெரியார். இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா? இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி), தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக்மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-61675708542650205422009-09-06T12:34:00.001+05:302009-09-06T12:34:52.846+05:30இழிவைத் துடைத்தெறியும் அரசியல் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை!:பெரியார். இன்று அரசியல் துறையில் நமக்கு என்ன குறை உள்ளது? எழுதப் படிக்கத் தெரியாத, 21 வயது வந்த, தற்குறிகளுக்கு எல்லாம் ஓட்டு அளிக்கப்பட்டு இருக்கின்றது. இவன்கள் எல்லாரும் தமிழ் நாட்டில் மந்திரியாகவும், சட்டசபை மெம்பராக வரவும் உரிமை அளிக்கப்பட்டு இருக்கின்றது. இது மட்டும் அல்ல, இன்று பறையர், சக்கிலிகள் என்று இழிவுபடுத்தப்பட்டவர் எல்லாரும்கூட கலெக்டராக, ஜட்ஜாக, மந்திரியாக வர வாய்ப்பு ஏற்பட்டு மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-13776523836205709672009-09-06T09:00:00.000+05:302009-09-06T09:01:55.366+05:30இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-69240198923016448592009-09-05T17:20:00.001+05:302009-09-05T17:20:30.222+05:30அகிம்சையைப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம் – தந்தை பெரியார். தாய்மார்களே! தோழர்களே! அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத் தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருந்திருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது. இப்போது ஏதோ மற்றவர்களைக் கோழையாக்கி, அடக்கித் தாங்கள் வாழ - தந்திரக்காரர்கள் அகிம்சை என்று பேசுகிறார்கள். அகிம்சை என்பது ‘தெய்வீகக்’ கருத்தின் பேரில் சொன்ன உபதேசம். முதலில் நம் மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-77023433890324255152009-09-04T09:44:00.001+05:302009-09-04T09:44:23.948+05:30ஈழம் எழும் விழுப்புரம் கா. தமிழ்வேங்கை.உங்கள் சட்டத்தினால் எங்கள் கைகளுக்கு விலங்கிடலாம்: எந்தச் சட்டத்தினால் எங்கள் உணர்வுகளுக்கு விலங்கிடப் போகிறீர்கள்? அஞ்ச மாட்டோம் அச்சுறுத்தாத நாங்கள் எந்த அச்சுறுத்தலுக்கும்: தடை விதிப்பது உங்கள் கடமையானால் உடைப்பது எங்கள் உரிமையாகும்... என்ன செய்வது! காவல் துறையோ, உங்கள் கையில் அடக்கம் நீங்களோ "கை"க்குள் மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-61773112319366344902009-09-04T06:50:00.001+05:302009-09-04T06:50:51.675+05:30பன்றிக் காய்ச்சல் – விவரங்கள், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள்.  உலக நாடுகள் எல்லாமே ஒன்றுசேர்ந்து பன்றிக் காய்ச்சலுக்கு எதிராய்ப் போராடிக்கொண்டு இருக்கின்றன. April 2009 இல் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த நோய் உலக அளவில் பல உயிர்களைப் பலிவாங்கியது போதாதென்று இன்னமும் இதன் அட்டகாசம் தொடர்கிறது. அரசாங்கத்தின் முயற்சிகள் ஒருபுறம் இருக்க, அதில் குறைகளைச் சொல்வதே சிலரின் வாடிக்கை. நாமும் இப்படி இருக்க வேண்டியதில்லையே.. சரியான விவரங்களைத் மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-32552411217527881532009-09-03T23:24:00.001+05:302009-09-03T23:24:25.337+05:30தம்பி வருவார் தமிழினம் மீள... – அருணாசுந்தரராசன். தாய்மாரை தவிக்க விட்டு தங்கைகளின் கண்ணீர் கேட்டு இருப்பாரா தலைவர் இல்லை இல்லை திரும்பி வருவார்... தாயக மீட்சி தலைமேல் காத்து தியாகம் செய்திட தம்பிகள் உண்டு இருப்பாரா தலைவர் இல்லை இல்லை திரும்பி வருவார்... தம்பியின் இருப்பு தமிழரின் விருப்பு தமிழீழ நெருப்பு தாங்கிடும் பொறுப்பு இருப்பாரா தலைவர் இல்லை இல்லை திரும்பி வருவார்... எங்கள் வானும் எங்கள் நிலமும் ஏதிலியர் மயமானது மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-86081587848469910502009-09-03T21:08:00.001+05:302009-09-03T21:08:34.332+05:30தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்.[ ஆய்வு:தொல்காப்பியன் ] இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான். மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-60983376582763363622009-09-03T04:43:00.000+05:302009-09-03T04:44:16.374+05:30சத்தமின்றி நடைபெறும் பொருளாதார யுத்தம் - சி.இதயச்சந்திரன். வன்னியில் யுத்தம் தீவிரமடைந்திருந்த இறுதி காலகட்டத்தில் "சுடர் ஒளி' ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாரா இல்லையேல் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டாராவென பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன. மே மாதம் 18 ஆம் திகதிக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் உள்ளாராவென்கிற அலசல்களும் ஆய்வுகளும் ஊடகப் பரப்பை மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-29418800579807841242009-09-02T21:55:00.001+05:302009-09-02T21:55:43.905+05:30எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார் – ஜெகத் கஸ்பர்.மே-17 வரை நந்திக் கடற்கரையில் நின்ற சிவரூபன் தொடர்கிறேன்… எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-10653719077260296682009-09-02T17:34:00.001+05:302009-09-02T17:34:51.449+05:30பிணங்களே உயிர்த்தெழுங்கள்…முள்ளிவாய்க்காலில் பிணமான ஆயிரமாயிரம் பேரோடு பிணங்களான புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாராம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம். எம் இனத்தில் குரல்கள் அடக்கப்பட்டுள்ளது. அதன் நியாயபூர்வமான கோரிக்கைகள் மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-31742039905360622362009-09-02T12:24:00.000+05:302009-09-02T12:28:14.161+05:30தமிழ்ப் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும் - சண் தவராஜா. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தம் என வர்ணிக்கப்பட்ட யுத்தத்தில் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்த சுமார் 3 இலட்சம் மக்கள் இன்று வன்னியின் வதைமுகாம்களில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த| கதைக்கு ஒப்பான வகையில் அவரகள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்தள்ள வேளையிலும் அவர்களின் மீளக் குடியேற்றம் தொடர்பிலான தீர்க்கமான நடவடிக்கை எதனையும்மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-83199310834647946442009-09-01T22:50:00.001+05:302009-09-01T22:50:32.366+05:30என் கனவு தேசம்! கல்லறைகளையும் சாம்பல் மேடுகளையும் கொண்டே சாத்தியமாக்ப்படும் என் கனவு தேசமே! எத்தனை வலியகள் சுமந்தாய் எத்தனை புயல்கள் கடந்தாய் எத்தனை ஏமாற்றம் கண்டாய் எதற்க்கும் சளைக்காத –என் கனவு தேசமே! நேற்றைய வேதனையை வேதமாக்கிய உன் வேள்விப்புருசர்கள் நாளை உனை மீட்பர் நொய்ந்து தினம் சாகும் கோலத்தமிழினம் உயந்து மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-79950994457680278822009-07-31T05:21:00.001+05:302009-07-31T05:21:54.937+05:30கறுப்பு ஜீலை 1983 ல் இருந்து மே 2009 வரையில்… கறுப்பு ஜீலையில் காணமல் போன உறவுகளுக்கு கண்ணீர் வணக்கம் செய்தபடியே நெருப்பு நினைவுகளை அள்ளிவரமுயல்கின்றேன். புகை எழுந்த கொழும்பு மாநகரத்தின் மத்தியில் எரிந்து கொண்டிருந்த தமிழர் வீடுகளும், வணிப நிறுவனங்களுக்கே தமிழர் உடல்களும் வெந்து கொண்டிக்க சிங்களம் எகத்தாளமிட்டு கூச்சலிட்டு கும்மாளம் கொண்டாடியது. கறுப்பு ஜீலையில் நாம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தோம், பல்லாயிரம் பேர் அகதிகளாகி இன்று வரை மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-33120976320116634782009-07-30T22:20:00.001+05:302009-07-30T22:20:46.692+05:30இடஒதுக்கீடே தேசாபிமானத்தின் ரகசியம் – தந்தை பெரியார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு சுமார் 15 வருட காலமே ஆகியிருந்தாலுங்கூட, அது ஏற்பட்ட பிறகு இந்த நாட்டுக்கு 100க்கு 97 பேர்களாய் உள்ள நம் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும், சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் எவ்வளவு பயன் அளித்து வந்திருக்கின்றது என்பதை உணர்ந்தால், பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் அவர்களுக்கு உதவி செய்யும் மூடர்களுடையவும், கூலிகளுடையவும், குலத் துரோகிகளுடையவும், யோக்கியதையும் மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-6800822142271564952009-07-28T21:25:00.001+05:302009-07-28T21:25:59.702+05:30தமிழ்நாட்டுத் தமிழனுக்கு... – நிர்மலா. அன்று வணிகக் கப்பல்கள் வரிசையாய் அணிவகுத்த நின்ற நம் தென்கடலில், இன்று- நச்சு உலைகள் நங்கூரமிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன நீ, தாராளமாய்த் தாரைவார்த்துக் கொடுத்தத் தமிழ் மண்ணில் உன்னையே வேவுபார்க்க உளவுக்கோபுரம் உயர்ந்து கொண்டிருக்கிறது இங்கிருந்து அமைதிப்படை புறப்பட்ட அன்றே நம் கடல் பகுதியின் அமைதி குலைக்கப்பட அங்கீகாரம் வழங்கப்பட்டது.மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-46661798146832103022009-07-25T20:09:00.000+05:302009-07-25T20:11:43.466+05:30சொல்லாமல் போகார் எம் தலைவர். தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆய்வுகள் என்னைப் பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுத்து, தமிழர் தாயக தேசத்தை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை தமிழினத்திற்கு தலைவர் மிகத் தெளிவாக கூறிவைத்திருக்கின்றார். எனவே, தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு தலைவர் காட்டியுள்ள வழியில் சென்று தாயகத்தை வென் மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-35189454275631024172009-07-19T11:08:00.001+05:302009-07-19T11:08:43.304+05:30காக்கத் தவறினோம்! கழுவாய் தேடுவோம்!! - பழ. நெடுமாறன். உலகெங்கும் வாழும் சுமார் பத்துக் கோடி தமிழர்களில் ஏறத்தாழ ஆறரைக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ் கிறார்கள். எனவே உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்கு இடர் சூழும் போதெல்லாம் அதிலிருந்து மீள தமிழகத்தையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழகத்திற்கு உண்டு. மியான்மர் முதல் பிலிப்பைன்ஸ் வரை உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-76412542496080542202009-07-11T19:28:00.000+05:302009-07-12T07:33:49.981+05:30இந்து ராம் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்? சொந்த மண்ணில் அகதிகளாக உறவுகள் இருந்தும் அநாதைகளாக உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும் கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல அவர்களும் மனிதர்கள் என்பதால்தான். எந்தவொரு மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6513051863294693336.post-83308619049647914942009-07-11T05:09:00.000+05:302009-07-11T17:14:46.756+05:30மைக்கேல் ஜாக்சன் ஒரு இசை வரலாறு. தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். 1958ல் அமெரிக்காவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970 ல் அந்தசக் குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் பார்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 12. மு.இராhttp://www.blogger.com/profile/01939744033398459857noreply@blogger.com0